×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னையில் மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம்: பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
புதன், 9 டிசம்பர் 2009 (16:35 IST)
சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி பொதுமக்கள், மாதர் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
அனகாபுத்தூரை சேர்ந்த லதா என்பவரின் மகள் வரலட்சுமி. இதே பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அறிவியல் பாடத்திற்காக இந்த பள்ளியில் பணிபுரியும் ராஜேஷ் என்ற ஆசிரியரிடம் டியூஷன் படித்து வந்தார் வரலட்சுமி.
கடந்த 6 ஆம் தேதி அன்று ராஜேஷ், வரலட்சுமியை டியூஷனுக்கு அழைத்திருக்கிறார். அப்போது மற்ற மாணவர்களை அனுப்பிவிட்டு வர லட்சுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சிடைந்த மாணவி வரலட்சுமி அங்கிருந்து வெளியேறிவிட்டார். இதை வெளியே சொல்லக்கூடாது என்று ராஜேஷ் மிரட்டியதால் வரலட்சுமி மவுனமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே வரலட்சுமி சோகமாக இருப்பதைப் பார்த்து அவரது தாயார் விசாரித்திருக்கிறார். அப்போது நடந்ததை சொல்லி வரலட்சுமி அழுதுள்ளார்.
இதையடுத்து பள்ளி ஆசிரியர் மீது புகார் கூறப்பட்டது. இந்த நிகழ்வு மாதர் சங்கத்திற்கும் தெரிந்து அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று மாதர் சங்கத்தினர், பொதுமக்கள் இந்த பள்ளியை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
செயலியில் பார்க்க
x