இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருவர் கடந்த ஆணு சாதி மோதல் ஏற்பட்ட மரக்காணம் மற்றும் நாயக்கன்கோட்டை ஆகிய பகுதிகளில் சாதி வன்முறியைத் தூண்டும் சிடி-க்களை வினியோகித்தனர். சில கிராமங்களில் இவ்வாறு வினியோகிக்கப்பட்ட சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.