×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சமச்சீர் பாடப் புத்தகம் திடீரென நிறுத்தம்
புதன், 18 மே 2011 (16:04 IST)
சமச்சீர் கல்வி பாடத்திட்ட தமிழ் புத்தகங்களில் சில பக்கங்களை நீக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பாடப்புத்தகங்களின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
6
முதல் 10ஆம் வகுப்பு வரையிலான தமிழ் பாடநூல் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள செம்மொழி வாழ்த்துப்பாடல் உள்ளிட்ட சில பாடங்களை நீக்குவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
குறிப்பிட்ட பக்கங்கள் நீக்கப்பட்ட பின்னர் புத்தகம் விநியோகம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னையில் பாடநூல் கழக அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக் கூடம் திறக்கப்படுவதற்கு முன் சமச்சீர் கல்வி பாடத்திட்ட புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு விடும் என்றார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
செயலியில் பார்க்க
x