சன் நியூஸ் செய்தி ஆசிரியர் ராஜாவுக்கு ஜாமீன்!

புதன், 27 மார்ச் 2013 (12:18 IST)
அலுவலகத்தில் பெண் செய்தி வாசிப்பாளருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பிரபல சன் நியூஸ் செய்தி ஆசிரியர் ராஜா வாசுதேவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கபட்டுள்ளது.

கடந்த வியாழன் இரவு, சன் நியூஸ் செய்தி ஆசிரியர் ராஜா பணியில் செய்தியாளர் ஒருவருக்கு பாலியல் சில்மிஷம் கொடுத்ததாக மைலாப்பூர் காவல் நிலையத்தில் பதிவானதாக கூறப்படும் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். மேலும் திங்கள் அன்று அவருடைய உதவியாளருக்கு இதில் தொடர்பு உள்ளதாக அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ராஜா தினமும் காலை 10 மணிக்கு சைதாப் பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் நிபந்தனையோடு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போதராஜா வெளிவந்திருக்கு சந்தர்ப்பத்தில், புகார் கொடுத்த அகிலாவசனடிவி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்