×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சட்டமன்றத்தில் பேச முடியவில்லை; மக்கள் மன்றத்தில் பேசப்போகிறேன் - விஜயகாந்த்
வெள்ளி, 20 ஏப்ரல் 2012 (20:43 IST)
மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேச முடியவில்லை. இனி மக்கள் மன்றத்திலேயே பேசுவேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோவையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்களில் கலந்துக்கொள்ள வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சட்டப்பேரவைக்கு வர தைரியம் இருக்கிறதா? என்று அ.தி.மு.க.வினர் கேட்டுள்ளனர்.
துணிவில்லாமலா தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் சென்று மக்களை சந்தித்து வருகிறேன்?
அவர்களது தலைவர் அவ்வாறு சென்று வர முடியுமா?
எந்த கோரிக்கை வைத்தாலும் தட்டி கழிக்கிறார்கள்.
மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேச முடியவில்லை. உரிமை மறுக்கப்படுகிறது.
தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்றால் நிதியில்லை என்று சாக்கு போக்கு கூறுகிறார்கள்.
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே மக்கள் நலனில் அக்கறை இல்லாத கட்சிகள். மக்கள் பிரச்சினைகளை இனி மக்கள் மன்றத்திலேயே பேசுவேன் என்று தெரிவித்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!
அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!
தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!
கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!
செயலியில் பார்க்க
x