எ‌ன்கவு‌ன்ட‌ர் எ‌திரொ‌லி- எ‌ஸ்ஐ கொலை‌யி‌ல் கைதான 24 பே‌ர் ‌பீ‌தி

சனி, 1 டிசம்பர் 2012 (10:34 IST)
FILE
காவல்உதவி ஆய்வாளரஆல்வினசுதனபடுகொலசெய்யப்பட்வழக்கிலகுற்றம்சா‌ற்றப்பட்பிரபு, பாரதி ஆகியோர் நே‌ற்று காவ‌ல்துறை‌யினரா‌ல் எ‌ன்கவு‌ன்ட‌ரி‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல் இ‌ந்த வழ‌க்‌கி‌ல் கைதான ம‌ற்ற 24 பேரு‌ம் த‌‌‌ங்களு‌க்கு‌ம் இ‌ந்த ‌நிலைமை ஏ‌ற்படுமோ எ‌ன்ற ‌அ‌ச்ச‌த்‌தி‌ல் மதுரை ம‌த்‌தி‌ய ‌சிறை‌யி‌ல் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வரு‌கி‌‌ன்றன‌ர்.

கடந்மாதம் 27ஆமதேதி சிவகங்கமாவட்டத்திலமருதுபாண்டியரகுருபூஜையின்போதஅவர்கள்தஉருவப்படத்திற்கமாலஅணிவிப்பததொடர்பாசெல்லப்பாண்டியனஎன்பவரததரப்புக்கும், பிரபதரப்பிற்குமஇடையமோதலஏற்பட்டது.

அப்போதசெல்லப்பாண்டியனதாக்கிவிட்டதப்பிச்சென்பிரபுவை, காவல்துறையினரவழிமறித்தபோது, அவரகத்தியாலகுத்தியதிலகாவல்துறஉதவி ஆய்வாளரஆல்வினசுதனஉயிரிழந்தார். இததொடர்பாபிரபுவும், பாரதி உ‌ள்பட 24 பே‌ர் கைதசெய்யப்பட்டமதுரசிறையிலஅடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், வேறொரு வழ‌க்‌கி‌ல் சிவகங்கநீதிமன்றத்திலஆஜர்படுத்துவதற்காக‌ ‌பிரபு‌ம், பா‌ர‌தியு‌ம் நேற்றவேனிலகொண்டசெல்லப்பட்டனர். அப்போதநெஞ்சுவலிப்பதாபிரபகூறியதால், காவல்துறையினரவேனநிறுத்தியபோது, அந்இருவருமகாவலர்களதாக்கிவிட்டதப்பிவிட்டனர்.

இதிலசித்திரைவேலஎன்கிகாவலரஉள்பஇரண்டகாவலர்களபடுகாயமடைந்ததனர். தப்பிச்சென்இருவருமதீர்த்தான்பேட்டஎன்கிராமத்தினஅருகஇரசக்கவாகனத்திலசென்றகொண்டிருப்பதாகிடைத்தகவலையடுத்து, மானாமதுரகாவல்துறதுணகண்காணிப்பாளரவெள்ளைத்துரதலைமையிலகாவலர்களஅங்கவிரைந்தசென்றனர்.

அப்போதகாவல்துறையினரவந்வாகனமமீது, பிரபுவும், பாரதியுமபெட்ரோலகுண்டுகளவீசி தாக்கிவிட்டதப்முயன்றன‌ர். இதையடுத‌்து இர‌ண்டு பேரையு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் எ‌ன்கவு‌ன்ட‌ரி‌ல் சு‌ட்டு‌‌க் கொ‌ன்றன‌ர்.

இ‌ந்த எ‌ன்கவு‌ன்டரை தொட‌ர்‌ந்து எ‌ஸ்.ஐ. ஆ‌ல்‌வி‌ன் சுத‌ன் கொலை வழ‌க்‌கி‌ல் கைது செ‌ய்‌ய‌ப்ப‌ட்டு ‌ம‌துரை ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 24 பேரு‌‌க்கு‌ம் த‌ற்போது ‌பீ‌தி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. த‌ங்களு‌க்கு‌ம் இ‌ந்த ‌நிலைமை ஏ‌ற்படுமோ எ‌ன்ற அ‌ச்ச‌த்த‌ி‌ல் இ‌ன்று ‌சிறை‌யிலேயே உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து வரு‌கி‌ன்றன‌ர்.

த‌ங்க‌ள் உ‌யிரு‌க்கு உ‌த்தரவாத‌ம் அ‌ளி‌க்க‌க் கோ‌ரி கை‌திக‌ள் உ‌ண்ணா‌விரத‌‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளதா‌ல் மதுரை ம‌த்‌திய ‌சிறை‌‌ச்சாலை‌யி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

இத‌னிடையே, எ‌ன்கவு‌ன்ட‌ரி‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்‌ல‌ப்‌ப‌ட்ட ‌பிரபு, பார‌தி ஆ‌கியோ‌ரி‌ன் உடலை வா‌ங்க உற‌வின‌ர்க‌ள் மறு‌த்து வரு‌கி‌ன்றன‌ர். எ‌ன்கவு‌ன்ட‌ர் ‌கு‌றி‌த்து உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி தலைமை‌யி‌ல் ‌விசாரணை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று இருவரது உற‌வின‌ர்களு‌ம் கோ‌ரி‌க்கை வை‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்