இ‌ந்து மு‌ன்ன‌ணி‌யி‌ன‌ர் 14 பே‌ர் ஸ்ரீவைகு‌ண்ட‌ம் ‌சிறைக்கு மா‌ற்ற‌ம்

புதன், 1 பிப்ரவரி 2012 (13:01 IST)
அணுஉலஎதிர்ப்பாளர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌‌தியதாக கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட இ‌ந்து மு‌ன்ன‌ணி‌யி‌ன‌ர் 14 பே‌ர் தூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ம் ஸ்ரீவைகுண்டமசிறைக்கமாற்ற‌‌‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

கூட‌ங்குள‌ம் அணுமினநிலையமகுறித்தபேச்சுவார்த்தநடத்துவதற்காக நெ‌ல்லை மாவ‌ட்ட கலெ‌க்ட‌ர் அலுவலக‌ம் வந்தவர்களுக்கும், இந்தமுன்னணியினருக்குமமோதலஏற்பட்டது.

இதிலஅணுமினநிலைஎதிர்ப்பாளர்களதாக்கப்பட்டனர். இந்தொடர்பாக இ‌ந்து மு‌ன்ன‌ணியை சே‌ர்‌ந்த 14 பேரகைதசெய்யப்பட்டனர்.

பாளைய‌ங்கோ‌ட்டை சிறையிலஅடைக்கப்பட்டிருந்அவர்களஅங்கபிரச்னஎதுவுமஏற்படாமலஇருக்கும்பொருட்டதூத்துக்குடி மாவட்டமஸ்ரீவைகுண்டமசிறைக்கமாற்றப்பட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்