இடை‌த்தே‌ர்த‌ல் மனுவை வாப‌ஸ் பெ‌ற்றா‌ர் ரஜினி ரசிகர்

திங்கள், 28 மே 2012 (15:44 IST)
புதுக்கோட்டையிலநடைபெஉள்இடைத்தேர்தலிலபோட்டியிவேட்பமனதாக்கலசெய்திருந்புதுக்கோட்டமாவட்ரஜினி ரசிகரமன்செயலாளரஸ்ரீதர், இன்றதனதவேட்பமனுவதிரும்பபபெற்றுககொண்டார்.

புது‌‌க்கோ‌ட்டை ச‌ட்டம‌ன்ற தொகு‌தி‌க்கு ஜூ‌ன் 12ஆ‌ம் தே‌தி இடை‌த்தே‌ர்த‌ல் நட‌க்க உ‌ள்ளது. இடை‌த்தே‌ர்த‌‌லி‌ல் ‌அ.‌தி.மு.க., தே.மு.‌தி.க. க‌ட்‌சிக‌ள் இடையே நேரடி போ‌ட்டி ‌நிலவு‌கிறது.

த‌ி.மு.க., பா.ம.க., ம.‌தி.மு.க, ‌‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள், இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட், பா.ஜ.க., கா‌‌ங்‌கிர‌ஸ் உ‌ள்‌ளி‌ட்ட க‌ட்‌சிக‌ள் இடை‌த்தே‌ர்த‌லை புற‌க்க‌ணி‌த்து ‌வி‌ட்டன.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் புது‌க்கோ‌ட்ட மாவ‌ட்ட ரஜினிகா‌ந்‌‌த் ரசிகரமன்ற செயலாள‌ர் ஸ்ரீதர‌‌ன் இடை‌த்தே‌ர்த‌லி‌ல் போ‌ட்டி‌யிட வே‌ட்பு மனு தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர்.

இ‌த‌னிடையே இடை‌த்தே‌ர்‌த‌லி‌ல் போட்டியிதானயாருக்குமஅனுமதி வழங்கவில்லஎன்றும், தேர்தலிலபோட்டியிடுவோரரஜினி ரசிகரமன்றபபெயரையோ, கொடியையபயன்படுத்தககூடாதஎன்றரஜினிகாந்தகூறினா‌ர்.

இதைடுத்து, வேட்பமனுக்களதிரும்பபபெற கடைசி நாளாஇன்று, ர‌ஜி‌‌னிகா‌ந்‌த் ர‌‌சிக‌ர் ம‌ன்ற செயல‌ர் ஸ்ரீதரதனதவேட்பமனுவதிரும்பபபெற்றுகொ‌ண்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்