அ.தி.மு.க. பணத்தில் புரளுகிற கட்சி - கருணாநிதி பேட்டி!

வியாழன், 24 ஏப்ரல் 2014 (12:34 IST)
பின்பு செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு கேள்விக்கு, "அ.தி.மு.க. பணத்தில் புரளுகிற கட்சி. எனவே அவர்கள் பணம் பட்டுவாடா செய்கிறார்கள்" என்றார்.
 
மேலும் தேர்தலில் வெற்றி திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று தான் விரும்புவதாகவும் அதனால் சாதகமாக இருப்பதாக நம்புவதாகவும் தெரிவித்தார்.
 
தொடர்ந்து அதிமுக மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் கூறிவருகிறீர்கள். அதில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு,
 
"நடவடிக்கை எடுத்ததாக இதுவரைத் தெரியவில்லை" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்