×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மழையின் கோரத்தாண்டவம்
வெள்ளி, 4 டிசம்பர் 2015 (20:38 IST)
செய்வது அறியாது
விழித்த மக்கள் -தண்ணீரில்
தத்தளித்த ஊர்கள்
மழையின் கோரத்தாண்டவம்
சிக்கி தவித்தது
தமிழகம் ...
மழைநீர் தங்கும்
இடங்களில் இல்லங்கள் ,
விளை நிலங்கள்,
எல்லாம் குடியிருப்புகள் ,
கால்வாய்களிலும்,கம்மாய்களிலும்
கூட நிரம்பி போனது கட்டிடங்கள்
யோசிக்காமல் நாம்
செய்த பிழைகள்
தவித்து நாம்
அழும் பொழுது
அரசியலாக்கி விளையாடும்
பல கட்சிகள் !!
இயற்கையை நாம்
அழித்தால்...
நிச்சயம் ஒரு நாள்
இயற்க்கை
நம்மை அழிக்கும்
இனியேனும் விழித்துக்
கொள்ளவோம்
விழி நீர் வடிப்பதை
நிருத்தி கொள்வோம்
இயற்கை
தங்க இடம் அளிப்போம்
இயற்கையோடு
இயந்து, மகிழ்ந்து
வருடம் பல வாழ்ந்திடுவோம்
இறைவன் படைப்பில்
இயற்கையை காப்பதே
நமது கடமை
என்றும்....என்றென்றும்...
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...
கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...
வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...
இதெல்லாம் நடந்தா நீங்க ஆரோக்யமா இருக்கீங்க!.. வியப்பூட்டும் உடல் அறிகுறிகள்!...
சிக்கன்.. மட்டன்.. என்னென்ன சத்துக்கள்?.. என்ன வித்தியாசம்?. வாங்க பார்ப்போம்..
செயலியில் பார்க்க
x