முடிந்து போனது

வெள்ளி, 14 டிசம்பர் 2007 (17:27 IST)
மு‌த்து‌க்குமா‌ரி‌ன் க‌விதைக‌ளி‌ல் இரு‌ந்து...

பேச்சு முடிந்து போனது
எரியும் பூமியை தவிடுபொடியாக்குகிறது
கூர் இலைகள்;

நம் காலம் எப்போதும்
வரப்போவதில்லை;

அறியாமை ஆக்ரமிக்கும்
உணர்வுகள்;

தகிக்கும் சூரியனின் கீழ்
பேராசை மட்டுமே
கொழுந்து விட்டு வளர்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்