பாலைவனத்தில் விதை வைத்தவன்

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (12:22 IST)
என் காதல் பூவின் விதைகளை உன் மனதில்
தூவி காத்திருந்தேன் கடைசி வரை என் விதை
வெளி வரவில்லை பிறகு தான் தெரிந்தது
நான் பாலைவனத்தில் விதை வைத்தவன் என்று

வெப்துனியாவைப் படிக்கவும்