இரண்டு தொழிலாளர்களை இந்தியாவுக்கு அனுப்பியது பஹ்ரைன்!

செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (12:15 IST)
பஹ்ரைனிலதொழிலாளர்களதொடரபோராட்டமநடத்தி வருமநிலையில், இரண்டஇந்திதொழிலாளர்களசொந்நாட்டிற்கதிரும்அனுப்பப்பட்டுள்ளனர்.

குறைவாஊதியம், அடிப்படவசதி இல்லாநிலஆகியவற்றஎதிர்த்தபஹ்ரைனினஹபீரகட்டுமாஒப்பந்நிறுவனத்திலபணிபுரியுமஅயல்நாட்டதொழிலாளர்களஉட்பட 2 ஆயிரத்திற்குமமேற்பட்டோரவேலைநிறுத்போராட்டத்திலஈடுபட்டவருகின்றனர். இந்திதொழிலாளர்களமிஅதிகமஉள்இந்போராட்குழகடந்மூன்றநாட்களாதொடரவேலை நிறுத்தத்திலஈடுபட்டவருகின்றனர்.

தொழிலாளர்களினபோராட்டத்திற்கஅந்நாட்டினவர்த்தசங்கங்களினபொதகூட்டமைப்பபகிரங்ஆதரவதெரிவித்துள்ளது.

"பஹ்ரைனநாட்டினருக்காஉரிமைகளஇந்திதொழிலாளர்களுக்குமஉள்ளது. தங்களதகோரிக்கைகளஅரசும், நிறுவஅதிகாரிகளுமஏற்காதபோது, அவர்களுக்கவேலநிறுத்போராட்டங்களிலஈடுபடவுமஉரிமஉண்டு. அயல்நாட்டினராஇருந்தாலுமசரி, உள்நாட்டினராஇருந்தாலுமசரி இததொழிலாளர்களினஅடிப்படஉரிமை" என்றகூட்டமைப்பினசெயலாளரஜப்பாரகலிலகூறினார்.

இந்நிலையில், போராட்டத்திலஈடுபட்டுள்ி.பாலகிருஷ்ணன், முகமதஷபி ஆகிஇரண்டஇந்திதொழிலாளர்களஇந்தியாவுக்கதிரும்அனுப்பஹ்ரைனஅரசமுடிவசெய்துள்ளது.

இதுகுறித்தஇந்திஅதிகாரிகளிடமகேட்டபோது, அந்நாட்டசட்டப்படி குற்றமாகருதப்படும்போததொழிலாளர்களபோராட்டத்திலஈடுபடக்கூடாதஎன்றஅறிவுறித்தியுள்ளதாதெரிவித்தனர்.

"நிறுவனத்தினதலைவரஇஷமுகமதஅப்துல்ரஹிமதொழிலாளர்களினமுகாமிற்கவந்தார். கோரிக்கைகளகுறித்தபேச்சுவார்த்தநடத்ஐந்தபிரதிநிதிகளஅலுவலகத்திற்கவரச்சொல்லியுள்ளார். அடுத்மாதத்திலஇருந்ததொழிலாளர்களினஊதியமஉயர்த்தப்படுமஎன்றார். எனினும், ஊதிஉயர்வுத்தொககுறித்தஅவரஎதுவுமகூறவில்லை" என்றஇந்தியாவுக்கபுறப்படுவதற்கமுன்பபாலகிருஷ்ணனகூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்