செய்முறை:
	 
	பரோட்டா செய்து கையால் சிறு சிறு துண்டுகளாக செய்து தனியாக வைத்துக்கொள்ளவும். கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி,  பூண்டு, மிளகாய் ஆகியவற்றை  பொடியாக நறுக்கி கொள்ளவும்.
	 
	கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து  வதக்கவும். அடுத்து அதில் தக்காளியை மசியும் வரை வதக்கவும். அனைத்தும் நன்றாக  வதங்கியதும், சோம்பு தூள் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு  கிளறவேண்டும்.