ஒரு பாத்திரத்தில் மசித்த இஞ்சி, நசுக்கிய பூண்டு, தனியாதூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தயிர், முட்டை மற்றும் உப்பு ஆகியவற்றை கலந்து அதில் மீன் துண்டுகளை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
மசாலாவுடன் கலந்த மீனை தவாவில் எண்ணெய் விட்டு பொரித்தால் சுவையான கெளுத்தி கபாப் ஃப்ரை ரெடி.