5. காக்கை வலிப்பு:
5 கிராம் அளவுக்கு கடுக்காய் எடுத்து தட்டிப்போட்டு 200 மி.லி நீர் விட்டு 100 மில்லியாக சுண்டக் காய்ச்சி துளசி இலை, சங்கண் வேர் பட்டை, வெள்ளெருக்கன் வேர் பட்டை இவற்ரை 5 கிராம் அளவு எடுத்து மைய அரைத்து கடுக்காய் கஷாயத்தில் கலந்து 50 மி.லி. அளவு நோயாளிக்கு பல நாள் கொடுத்து வந்தால் காக்கை வலியின் வேகம் வெகுவாக அடங்கிவிடும்.