ஏராளமாக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள பப்பாளி !!

திங்கள், 20 டிசம்பர் 2021 (11:51 IST)
பப்பாளி பழத்தில் இருப்பதைப் போலவே பப்பாளியின் ஏராளமாக மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன.

பப்பாளி பெப்பைன் என்ற என்சைமைக் கொண்டுள்ளது. அது முழுக்க ஜீரணத்திற்கு உதவுகிறது. ஆகவே கல்லையும் ஜீரணிக்கக் கூடிய ஆற்றல் இந்த உண்டு.
 
எலுமிச்சை ஜூஸில் அரை ஸ்பூன் பப்பாளி பொடியை கலந்து குடித்தால் கல்லீரலில் உருவாகும் பெரிய பாதிப்பான கல்லீரலில் சிரோசிஸ் நோயை குணப்படுத்தும்.
 
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பப்பாளி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம். தினமும் பப்பாளி பொடியை சாப்பிட்டால் குடலில் உள்ள புழுக்களை எளிதில்.
 
பப்பாளி உயிர்ச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதனால் கல்லீரலில் இழைநார் வளர்ச்சி குணமடைய இந்த பப்பாளி மிகவும் உதவியாக இருக்கும்.
 
5–6 பப்பாளி அரைத்து உணவாக அல்லது சாறாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி தொடர்ச்சியாக 30 நாட்கள் செய்தால் கல்லீரலில் நோய் வருவதை தடுக்கலாம். 
 
சிறுநீரகம் ஆரோக்கியமாகவும் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பைத் தடுக்கவும் பப்பாளி மிகவும் உதவியாக இருக்கிறது. தினமும் அல்லது வாரம் மூன்று முறையாவது பப்பாளி சாப்பிட்டால், வயிற்றில் பூச்சிக்கள் மற்றும் புழுக்கள் ஏற்படாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்