வெ‌ள்ளை‌ப்படுதலு‌க்கு ஆவாரை வே‌ர்

வெள்ளி, 4 டிசம்பர் 2009 (14:01 IST)
ஆவாரை விதையைப் பொடி செய்து நீரில் குழைத்து கண் இமைகளின் மீது பற்றுப் போட்டு வர கண் எரிச்சலும் கண் சிவப்பும் நீங்கும்.

ஆவாரப் பிசினை நீரில் கலந்து குடித்து வர சிறுநீர் எரிச்சல்,வெள்ளை நோய், நீரிழிவு நோய் குணமாகும்.

ஆவாரைப் பட்டையை அரைத்து தயிரில் கலந்து தர சீதக் கழிச்சல் குணமாகும்.

ஆவாரை வேர்ப்பட்டையுடன் நிலப்பனங்கிழங்கை பால்விட்டு அரைத்து பாலில் கலந்து குடித்துவர வெள்ளைப்படுதல் குணமாகும்.

வெ‌ள்ளை‌ப்படுதலு‌க்கு இய‌ற்கை‌யி‌ல் எ‌த்தனையோ வை‌த்‌திய‌ங்க‌ள் உ‌‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்