குழ‌ந்தை‌ப் பேறு பெற ‌வி‌ஷ‌்ணு ‌கிர‌ந்‌தி

வியாழன், 8 அக்டோபர் 2009 (13:51 IST)
ப‌ல பெ‌ண்களு‌க்கு கரு‌ப்பை‌யி‌ல் இரு‌க்கு‌ம் கோளாறு காரணமாக கரு உருவாவ‌தி‌ல் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌ம்.

இ‌ப்படி‌ப்ப‌ட்ட பெ‌ண்களு‌க்கு ‌வி‌‌ஷ‌்ணு ‌கிர‌ந்‌தி அ‌திக பலன‌ளி‌க்கு‌ம்.

வி‌ஷ‌்ணு ‌கிர‌ந்‌தியுட‌ன் ஓ‌ரித‌ழ் தாமரை சே‌ர்‌த்து பா‌ல் ‌வி‌ட்டு அரை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். இதனை மாத‌விடா‌ய் ஏ‌ற்ப‌ட்ட முத‌ல் நா‌ள் ‌விடிய‌ற்காலை‌யி‌ல் பெ‌ண்களு‌க்கு உ‌‌ட்கொ‌ள்ள கொடு‌க்க வே‌ண்டு‌ம்.

இ‌வ்வாறு செ‌ய்து வ‌ந்தா‌ல் கரு‌ப்பை ‌‌பிர‌ச்‌சினைக‌ள் குணமா‌கி, குழ‌ந்தை‌ப் பேறு அடைவத‌ற்கான வா‌ய்‌ப்புக‌ள் உ‌ண்டாகு‌ம்.

மேலு‌ம், ‌வி‌ஷ‌்ணு ‌கிர‌ந்‌தி செடியை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி‌ப் பொடி செ‌ய்து வெ‌ந்‌நீருட‌ன் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர பெ‌ண்க‌ளி‌ன் மல‌‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். குழ‌ந்தை‌ப் பேறு ஏ‌ற்படுவத‌ற்கான வா‌ய்‌ப்புக‌ள் அ‌திக‌ரி‌க்கு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்