நான் பிரதமரானால் கர்நாடகாவை விட்டு வெளியேறிவிடுவதாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறி உள்ளார்.அப்படி அவர் வெளியேறும் போது குஜராத்திற்கு வரும்படி நான் அவரை அழைக்கிறேன் என்று கூறினார். அங்கு அவரது மகன் குமாரசாமியை விடஒரு படி மேலே நான் நன்றாக அவரை பார்த்துக் கொள்வேன் என்று பா.ஜனதா பிரதமர் வேடபாளர் நரேந்திரமோடி கூறினார்.