அங்கு விழா முடிந்து திரும்புகையில் யோக்ராஜின் குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டாருக்கும் காரை பார்க்கிங் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் இருந்து கைகலப்பாக மாறிய பிரச்சனையை அடுத்து இருதரப்பில் இருந்தும் 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.