எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த அந்த பெண் ஜோத்பூர் கிராமத்துக்கு வந்தார். அங்கு ஒரு கும்பல் அந்த பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது. அவர்களிடம் இருந்து தப்பி அந்த பெண் அங்குள்ள ரயில் நிலையத்துக்கு வந்தார். ரயில் நிலையத்தில் தனியாக தவித்து கொண்டிந்த அந்த பெண்ணை ஒரு கும்பல் மடக்க முயன்றது.