யாகூப் மேமனின் மனைவிக்கு எம்.பி. பதவி வழங்க கோரிய சமாஜ்வாதி தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்

சனி, 1 ஆகஸ்ட் 2015 (17:25 IST)
தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் மனைவிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிய சமாஜ்வாதி கட்சியின் தலைவர் எம்.எப்.கோஸி, கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
 
சமாஜ்வாதி கட்சியின் தலைமைக்கு இது குறித்து கோரிக்கைக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்