இதையடுத்து, நாக்பூர் மத்திய சிறையில் வரும் 30 ஆம் தேதி அவர் தூக்கிலிடப்பட உள்ளார். இந்நிலையில், யாகூப் மேமன் தனது தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார்.
ஆனால், மற்றொரு நீதிபதி குரியன், ஜூலை 30ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்றார். இதனையடுத்து, கூட்டாக வெளியிடப்பட்ட உத்தரவில் வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர் வழக்கை விசாரித்துவிட்டு பேரமர்வை அமைப்பார் எனத் தெரிகிறது.