இது குறித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒள்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், “ஒரு காலத்தில் இந்தியா, "தங்கப் பறவை' என்று அழைக்கப்பட்டது. முன்பு இருந்த இடத்தில் இருந்து நாம் சரிந்து விழுந்துவிட்டோம். ஆனால், மீண்டும் எழுச்சிபெறும் வாய்ப்பு தற்போது நமக்குக் கிடைத்துள்ளது.