மேலும் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். அந்த இளம் பெண் 5 பேர் கொண்ட கும்பலிடம் தொடர்ந்து போராடியுள்ளார். எனினும், அவர்கள் இளம்பெண்ணை பொதுமக்கள் முன்னிலையில் ஆடையை களைத்து நிர்வாணமாக்கி அவமானப்படுத்தினர்.
மேலும், இந்த சம்வத்தை அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமுக வலைத்தளங்களி பரவி வருகிறது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.