ஹூக்ளி மாவட்டத்தில் ஸ்ரிரம்போரே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நரேந்திர மோடி, பிற மாநிலங்களில் இருந்து மேற்குவங்காளத்திற்கு வந்து வசிக்கும் மக்களை மம்தா பானர்ஜி விரும்பவில்லை, ஆனால் வங்கதேசத்தில் இருந்து மக்கள் வரும்போது அவருடையை முகம் பிரகாசமாகிறது என்று பேசியிருந்தார்.
நாங்கள் மக்களை மதம், ஜாதி, மொழி போன்ற வேறுபாடுகளை வைத்து பிரித்து பார்ப்பதில்லை. நாங்கள் ஒருபோதும் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை என அவர் பேசினார்.