ஏடிஎம் மையங்களில் இதுவரை நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதி அளித்திருந்தனர். இந்நிலையில் பிரதமர் கூறியபடி 50 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இனி ஏடிஎம் மையங்களில் இதுவரை நாள் ஒன்றுக்கு 4000 ரூபாய் வரை எடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.