பிரதமராக நான் பதவியேற்றால், நானும் ஊழல் செய்ய மாட்டேன். யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என மோடி கூறினார். ஆனால், அவ்வாறு மோடி நடந்து கொள்ளவில்லை.
மேலும், லலித் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வர என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? ஊழல் முறைகேடுகளில் சிக்கியுள்ள உ.பி.முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ராஜஸ்தானில் முறைகேடு நடைபெற நீங்கள் எப்படி அனுமதித்தீர்கள்? என சரமாரியாக கேள்விகளை தொடுத்துள்ளார்.