கடந்த 16 ஆம் தேதி போபாலில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமீர் கான், நரேந்திர மோடி ஏழை மக்களின் நலன் குறித்து பேசியுள்ளார். ஏழைகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டுவருவது குறித்தும் தெரிவித்துள்ளார். அவர் அவருடைய லட்சியங்களை அடைய நாம் ஒத்துழைக்க வேண்டும் எனப் பேசியிருந்தார்.