இதனைக் கண்ட, அவரது பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாவலர் ஓடி வந்து, ஷூ லேஸ் போட்டுவிட்டார். ஆனால், பாதுகாவலரின் இந்த செயலை அமைச்சர் ரச்பால் சிங் தடுக்காமல் ரசித்தாராம்.
இந்நிலையில், அமைச்சர் ரச்பால் சிங் ஷூவுக்கு காவலர் ஷூ பாலீஸ் போடும் புகைப்படம் ஊடங்களில் வெளியானதால், அமைச்சர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த விவகாரம் மேற்கு வங்க அரசுக்கு தற்போது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.