டெல்லியில், மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இல்லத்தில், மகா சங்கராந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது, இந்த விழாவில், கலந்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
இந்தியாவின் பாரம்பரியம், நமது திருவிழாக்களில் தான் அடங்கியுள்ளது. உலகத்திலேயே, இயற்கையை நேசிப்பது நமது பாரம்பரியத்திற்கு மட்டுமே உள்ள சிறப்பு ஆகும்.