இந்த நிலையில், இது குறித்து, மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆனால், இதை மறைத்துவிட்டு, வியாபம் மோசடி வழக்குக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பது போல வீண் பழியை போட்டு, அவர்களை சிலர் அவமரியாதை செய்கின்றனர். உயிரிழந்தவர்களை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தற்போது தேவை ஆறுதல் மட்டுமே. அதை எங்கள் அரசு செய்யும் என்றார்.