இதனிடையே ஹிமாச்சலப் பிரதேத சுற்றுலாத்துறையை வளர்ச்சிப்பாதையில் செலுத்த வீரபத்ரசிங் தவறிவிட்டதாக பா.ஜ.க. தலைவர் சன்ட குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்," இமாச்சலப்பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முதலீட்டாளர்களை ஈர்க்க வீரபத்ரசிங் தவறிவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.