இந்த நிலையில் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் பிரதமர் நரேந்திரமோடி அரசியல் கட்சி தலைவர்களிடம் வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவு கோரி தொலைபேசி மூலம் பேசி வருகிறார் என்றும் அவர்களில் ஒருவர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.