இதுபற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்த வைகோ “ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கலில் என்னுடைய செல்போன் எண்ணை யாரோ பதிவு செய்துள்ளனர். மேலும், என்னை பற்றி மோசமாகவும், உண்மைக்கு புறம்பாகவும் தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், அதுபற்றி நான் கவலை படப்போவதில்லை. என்னை இழிவாக பேசுவதற்கு பதில், ஆக்கப்பூர்வமான கருத்துகளை பதிவிடலாம்.