தேசிய பாதுகாப்பில் இந்து, முஸ்லீம் என்ற பாகுபாடு கூடாது என்று பத்திரிகையாளர் செல்வார். ‘நாளை யார் வேண்டும்மானாலும் சென்று தாவூத் இப்ராகிமையோ, டைகர் மேமனையோ, சயீத்தையோ சந்தித்து விருந்து சாப்பிடுவார்கள்’ எனவே இதில் தனிப்பட்டவர் மீது பாகுபாடு காட்டக் கூடாது.