அந்தப் பெண் சென்றபின், குழந்தை இல்லாத, தம்பதிகளுக்கு தொலைபேசியில் தொடர்புக்கொண்டு 'ஒரு குழந்தை இருக்கிறது,ஏலம் அதிகமாக கேட்பவருக்கு குழந்தை வழங்கப்படும்' என தகவல் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் ஏலத்தில் அதிகபட்சமாக,ரூபாய் 50 ஆயிரம் கேட்ட தம்பதிக்கு குழந்தையை கொடுத்துள்ளார். இந்த ஏலத்தில் பங்கேற்ற கலீம் அகமது, தன்னிடம் வெறும் 20 ஆயிரம் ரூபாயை வைத்திருந்ததால், அந்தக் குழந்தையை கிடைக்கவில்லை.