மும்பையில் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்ட 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மும்பை சிபிஐ இணை இயக்குநர் கேசவ் குமார் கலந்து கொண்டு பேசுகையில், ”வங்கியில் மோசடி நடைபெறுவதை தடுக்க அதிகாரிகள், ஊழியர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.