இது குறித்து, பசுவதை தடை சட்டத்தின் கீழ், முசாபர் நகர் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரியாஸத், நஸிம் ஆகியோர் மீது வழக்கு நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ 5,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.