500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று மத்திய அறிவித்தை தொடர்ந்து நாடு முழுவதும் பணம் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மக்கள் கஷ்டப்படாமல் இருப்பதற்கு மத்திய அரசு அனைவரையும் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய ஊக்கிவித்து வருகிறது.