மும்பை நகரில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்கா, சிங்கம்,புலி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பூங்காவில் உள்ள சிறப்பு வேனில் விலங்குகளில் நடமாட்டங்களை ரசித்துக்கொண்டே நாம் செல்லலாம். அவ்வாறு, அமிதாப்பச்சன் செல்கையில், அவரது வண்டியை ஒரு புலி நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்தி வந்துள்ளது.