இது குறித்து, உளவுத்துறை அனுப்பியுள்ள தகவலில், ‘வடக்கு டில்லியில் உள்ள சாந்தினி சவுக் பகுதியில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக‘ தெரிவித்துள்ளனர். மேலும் டில்லியின் மற்ற பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘வாரணாசி, மதுரா, அயோத்தி ஆகிய மூன்று நகரங்களிலும் பெரிய அளவில் குண்டு வெடிப்புக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக‘ கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, டில்லி, மதுரா, அயோத்தி, வாரணாசி ஆகிய 4 நகரங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தர விட்டார். அத் தொடர்ந்து, அந்த 4 அடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.