காஷ்மீரில் இருந்து பஞ்சாப்பை நோக்கி, பாகிஸ்தானை சேர்ந்த 3 தீவிரவாதிகள், இந்தியர் ஒருவருடன் சேர்ந்து ஒரு காரில் வருவதாக டெல்லி காவல்துறையினர் பஞ்சாப் மாநில காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தீவிரவாதிகள், டெல்லி, கோவா மற்றும் மும்பையை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் எனன்றும் கூறப்பட்டிருந்தது. இதற்கான ஆயுதங்களுடன் அவர்கள் வருவதாகவும் எச்சரிக்கை விடப்பட்டது.