திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இரண்டு தெலுங்கு மாநிலங்களும் நன்றாக இருக்க வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன் என்று கூறினார்.