எனவே அங்கு வாழும் தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர். தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து வசதியும் இல்லாதால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு சரக்கு எடுத்து சென்று, பாதுகாப்புக்காக அங்கங்கு தேங்கியிருக்கும் வாகன ஓட்டுனர்கள் உணவின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.