தமிழகத்தில் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் நடந்தாலும் அவை முறியடிக்கப்பட்டு, முழுமையாக சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் கர்நாடகாவில் முழுமையாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டும் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.