1930ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆந் தேதி திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் பிறந்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி அவருக்கு வயது (87) ரிஷிகேஷில், ஷீஷம்ஜாடியில் உள்ள ஆசிரமத்தில் உள்ளார் சுவாமி தயானந்த கிரி(87). கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக இவர் சிரமப்பட்டு வந்தார்.
இதன் காரணமாக, ஜாலிகிராண்ட் ஹிமாலயன் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை முடித்துக் கொண்டு, மீண்டும் தனது ஆசிரமம் திரும்பினார்.