இந்த ஆண்டுக்கான இலக்குகளை எட்டிய ஊழியர்களை ஊக்குவிக்கும் வண்ணம், அவர்களின் கடின உழைப்புக்கு பரிசாக அவர்களுக்கு, வீடுகள், கார்கள் மற்றும் தங்க நகைகளைப் பரிசாக வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் இதற்காக அவர்கள் 50 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகவும், இதனால், ஊழியர்களை ஆண்டுதோறும் தங்களது இலக்கை அடைய இது ஊக்குவிப்பதாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.
இதன்படி, இவர்களில் 200 ஊழியர்களுக்கு வீடுகளும், 525 பேருக்கு தங்க நகைகளும், 491 பேருக்கு கார்களும் வழங்கப்படுகிறது.