ஞானவாபி மசூதி வழக்கை நடத்த வாரணாசி நீதிமன்றத்துக்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

வியாழன், 19 மே 2022 (15:32 IST)
ஞானவாபி மசூதி வழக்கை நடத்த வாரணாசி நீதிமன்றத்துக்கு தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு
ஞானவாபி வழக்கை நடத்த வாரணாசி நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது 
 
கடந்த 3 நாட்களாக ஞானவாபி மசூதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வாரநாசி நீதிமன்றத்தில் இதுகுறித்து அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் இந்த வழக்கை வாரணாசி நீதிமன்றம் நடத்தக்கூடாது என வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார் 
 
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என அறிவித்த உச்ச நீதிமன்றம் அதுவரை வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதி வழக்கை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்